Pages

Friday 9 March 2012

விசுவாசி...

எத்தனை முறை மிதித்த போதும்
என் வருகைக்காக காத்திருக்கிறது..
என் வீட்டு மிதியடி...

நீரோவியம்....







கொட்டிய பிறகு தான் தெரிந்தது
குவளைத் தண்ணீரின் கலையுணர்வு
தரையில் ஓர் நீரோவியமாய்......